பொன்மொழிகள்!

சீர்திருத்தம் என்பது முதலில் தன்னிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்
Updated on
1 min read


*சீர்திருத்தம் என்பது முதலில் தன்னிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்
- ஜெகதீஸ் சந்திரபோஸ்

*உழைப்பு மனிதனை நீண்ட காலம் வாழ வைக்கும் உன்னத மருந்து
- இங்ஸ் இர்விங்

*வாழ்க்கை என்பது மலர்ப்படுக்கையல்ல; அது முள்ளால் ஆனது
- காண்டேகர்

*எதுவும் எப்போதும் உங்களால் செய்ய முடிவும் என்றே நினையுங்கள்
- திரு.வி.க.

*கிடைத்த சந்தர்ப்பத்தைப் பொன்னாக்குங்கள்
- உமர் கயாம்

*தொடர்ந்து ஆர்வம் கொண்டிரு; முன்னேற்றம் வந்தே தீரும்
- அன்னை

*ஒத்திப்போடல் என்பது நேரத்தைத் திருடும் செயல் 
- எட்வர்டு யெங்

*செல்வம் யாரைத் தேடி வரும்? உழைப்பவர்களை மட்டுமே நாடி வரும்
- லால் பகதூர் சாஸ்திரி

*நம்பிக்கைதான் சாதனைக்கு அடிப்படை 
- ராஜாஜி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com