/
பார்க்கும் கோணம் பிழை என்றால் தோன்றும் காட்சிகளும் பிழையாகத் தான் இருக்கும்.
பெற்றோர் சொல் கேட்டு திருந்தாமல் பெற்றோர் ஆனவுடன் திருந்தியவர்கள் அதிகம்.
-ந.சண்முகம், திருவண்ணாமலை.
நேரத்தைத் தகுதியானவர்களுக்காக மட்டும் செலவழியுங்கள்.
தோல்வி இதயத்துக்குப் போகக் கூடாது. வெற்றி தலைக்குப் போகக்கூடாது.
நாம் கொடுப்பதை மறப்பதும், பெற்றதை நினைப்பதுமே உயர்ந்த பண்பு.
-முனைவர் உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 5
பட்டாம்பூச்சிப் பள்ளத்தாக்கு!

வாக்கு எண்ணிக்கையின்போது சிறிதும் பிழை ஏற்படக்கூடாது: மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



