தெரிஞ்சுக்கோங்கோ...

பார்க்கும் கோணம் பிழை என்றால் தோன்றும் காட்சிகளும் பிழையாகத் தான் இருக்கும்.
தெரிஞ்சுக்கோங்கோ...
Published on
Updated on
1 min read

பார்க்கும் கோணம் பிழை என்றால் தோன்றும் காட்சிகளும் பிழையாகத் தான் இருக்கும்.

பெற்றோர் சொல் கேட்டு திருந்தாமல் பெற்றோர் ஆனவுடன் திருந்தியவர்கள் அதிகம்.

-ந.சண்முகம், திருவண்ணாமலை.

நேரத்தைத் தகுதியானவர்களுக்காக மட்டும் செலவழியுங்கள்.

தோல்வி இதயத்துக்குப் போகக் கூடாது. வெற்றி தலைக்குப் போகக்கூடாது.

நாம் கொடுப்பதை மறப்பதும், பெற்றதை நினைப்பதுமே உயர்ந்த பண்பு.

-முனைவர் உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com