மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தெரிஞ்சுக்கோங்கோ...

பார்க்கும் கோணம் பிழை என்றால் தோன்றும் காட்சிகளும் பிழையாகத் தான் இருக்கும்.

News image
Updated On :16 நவம்பர் 2024, 6:30 pm

DIN

பார்க்கும் கோணம் பிழை என்றால் தோன்றும் காட்சிகளும் பிழையாகத் தான் இருக்கும்.

பெற்றோர் சொல் கேட்டு திருந்தாமல் பெற்றோர் ஆனவுடன் திருந்தியவர்கள் அதிகம்.

-ந.சண்முகம், திருவண்ணாமலை.

நேரத்தைத் தகுதியானவர்களுக்காக மட்டும் செலவழியுங்கள்.

தோல்வி இதயத்துக்குப் போகக் கூடாது. வெற்றி தலைக்குப் போகக்கூடாது.

நாம் கொடுப்பதை மறப்பதும், பெற்றதை நினைப்பதுமே உயர்ந்த பண்பு.

-முனைவர் உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.