தேவையான பொருள்கள்:
முளைகட்டிய கொள்ளு, கடலைப்
பருப்பு, வேர்க்கடலை- தலா இரண்டு மேசைக்கரண்டி
சிவப்பு மிளகாய் -4
தேங்காய்த் துருவல் -மூன்று தேக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு- ஒரு மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
எள் -இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
கடலைப் பருப்பு, வேர்க்கடலை, கொள்ளு மூன்றையும் உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து கீழே இறக்க வேண்டும். எள், காய்ந்த மிளகாய் வறுத்து பொடிக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து கடுகு தாளித்து, தேங்காய் பூ போட்டு பிரட்டி வேக வைத்துள்ள பருப்பில் உள்ள நீரை வடித்து விட்டு தேங்காய்த் துருவல் கலந்து சுருள கிளறிபின் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோழிகள் காலரா நோய் பாதிப்பால் இறக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சிரி... சிரி...
கேரட் மஸ்லி செய்வது எப்படி?
குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்வது?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


