யாரிடம் கற்பது?

விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமும் கடமை தவறாமையைக் கதிரவனிடமும் உத்வேகத்தைக் காட்டாற்றிடமிருந்தும்
யாரிடம் கற்பது?
Published on
Updated on
1 min read

விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமும்

கடமை தவறாமையைக் கதிரவனிடமும்

உத்வேகத்தைக் காட்டாற்றிடமிருந்தும்

புன்சிரிப்பைப் பூக்களிடமிருந்தும்

சுறுசுறுப்பை எறும்புகளிடமும்

சேமிப்பை தேனீக்களிடமும்

பொறுமையைப் பூமியிடமும்

கருணையைக் கடவுளிடமும் கற்றுக் கொள்!

ஏ.விக்டர்ஜான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com