வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தெரியுமா?

பறவைகள் இரவு நேரத்தில் சாப்பிடுவதில்லை. ஊர் சுற்றுவதில்லை.

News image
Updated On :18 அக்டோபர் 2025, 6:32 pm

பறவைகள் இரவு நேரத்தில் சாப்பிடுவதில்லை. ஊர் சுற்றுவதில்லை. தன் குட்டிகளுக்கு வாழ்க்கைப் பயிற்சியை அளிக்கின்றன. அதிகமாகச் சாப்பிடாமல், எவ்வளவுத் தானியங்கள் இட்டுக் கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்லும். போகும்போது எதையும் எடுத்துப் போவதில்லை. இருள் சூழும்போதே உறங்கத் தொடங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.

-த.நாகராஜன், சிவகாசி.

எழுத்துகளை உச்சரிக்கும் கால அளவை "மாத்திரை' எனக் கூறுவர். கண் இமைக்கும் நேரம் அல்லது ஒரு நொடியே ஒரு மாத்திரை எனக் கூறுகிறது இலக்கண நூல்.

"ஓம்' என்னும் மூல மந்திரத்தை மூன்று மாத்திரை நேரம் ஒலிக்க வேண்டும் என்கிறார் பெரியாழ்வார்.

-கே.விவேகானந்தன், கோவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.