சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பெர்னாட்ஷா அறிந்துகொண்டது..

லண்டனில், பல்பொருள் அங்காடி ஒன்றை பெர்னாட்ஷா திறந்து வைக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர் விரும்பினார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 10:30 am

லண்டனில், பல்பொருள் அங்காடி ஒன்றை பெர்னாட்ஷா திறந்து வைக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர் விரும்பினார்.

அவரது விருப்பத்தை நிறைவேற்றிய பெர்னாட்ஷாவிடம், 'இந்த அங்காடியைத் திறந்து வைத்த நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, 'இந்த உலகில் எனக்கு அவசியமற்ற பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன என்று இங்கு வந்துதான் அறிந்து கொண்டேன்' என்றார் பெர்னாட்ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.