பெர்னாட்ஷா அறிந்துகொண்டது..

லண்டனில், பல்பொருள் அங்காடி ஒன்றை பெர்னாட்ஷா திறந்து வைக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர் விரும்பினார்.
பெர்னாட்ஷா அறிந்துகொண்டது..
Updated on
1 min read

லண்டனில், பல்பொருள் அங்காடி ஒன்றை பெர்னாட்ஷா திறந்து வைக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர் விரும்பினார்.

அவரது விருப்பத்தை நிறைவேற்றிய பெர்னாட்ஷாவிடம், 'இந்த அங்காடியைத் திறந்து வைத்த நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, 'இந்த உலகில் எனக்கு அவசியமற்ற பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன என்று இங்கு வந்துதான் அறிந்து கொண்டேன்' என்றார் பெர்னாட்ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com