பிள்ளையார் பலரகம்!
விநாயகர் வித்தியாசமான வடிவிலே வீற்றிருக்கும் சில கோயில்கள்... காரைக்குடி பிள்ளையார் பட்டி கோவிலில் பெரிய உருவில் இரண்டு கைகளுடன் பிள்ளையாரைக் காணலாம். ய் லால்குடி அருகே அன்பிலில் ஞானசம்பந்தரின் பாட்டை


விநாயகர் வித்தியாசமான வடிவிலே வீற்றிருக்கும் சில கோயில்கள்...
காரைக்குடி பிள்ளையார் பட்டி கோவிலில் பெரிய உருவில் இரண்டு கைகளுடன் பிள்ளையாரைக் காணலாம்.
ய் லால்குடி அருகே அன்பிலில் ஞானசம்பந்தரின் பாட்டை காதில் கையை வைத்துக் கேட்கும் செவிசாய்த்த பிள்ளையாரைக் காணலாம்.
இடுப்புக்குக் கீழே யாளி வடிவத்துடன் கைகளில் வாள், மழு, கதை, கேடயம் ஆகியவற்றுடன் போர்க்கோல விநாயகி நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் காட்சி தருகிறாள்.
யானை மீது அமர்ந்தபடி காட்சி தரும் பிள்ளையார் நெல்லையிலுள்ள புதூரில் இருக்கிறார்.
கும்பகோணம் அருகே திருபுற மயம், பிரளயம் காத்த விநாயகருக்கு தேன் அபிஷேகம் விசேஷம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...