காவடி என்றால் என்ன?

காவடி என்றால் என்ன? அதன் உட்கருத்து யாது?
காவடி என்றால் என்ன?
Updated on
1 min read

காவடி என்றால் என்ன? அதன் உட்கருத்து யாது? சூரபத்மனுடைய ஆசிரியன் இடும்பன். அவன் அகஸ்தியருடைய ஏவலின்படி கயிலாயத்திலிருந்து சிவமலை, சக்தி மலை என்ற இரு மலைகளையும் காவடியாக கட்டிக் கொண்டு வந்தான். அது முதல் காவடி வழிபாடு ஏற்பட்டது. பாரமான பொருளை இரண்டாகப் பிளந்து தோளில் சுமந்து வருவதற்குக் காவடி என்று பொருள். பாவச்சுமைகளை ஆண்டவன் திருவடியில் அர்ப்பணித்து விடுவதே இதன் உட்பொருள்.

"வாரியார் வழங்கும் வானுறை விருந்து' நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com