தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

உயிரா? நாடா?

அண்ணா  முதல்  அமைச்சராக  இருந்தபொழுது,  அவருக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  அவரது  உடல் நலத்தைப் பற்றி  கவலை அடைந்த  டாக்டர்கள், அவரை எந்த  நிகழ்ச்சிக்கும்  செல்லக்கூடாது  என்று கூறி  இருந்தார்கள்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2020, 12:30 am

ஆ. கோ​லப்​பன்


அண்ணா  முதல்  அமைச்சராக  இருந்தபொழுது,  அவருக்கு  உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  அவரது  உடல் நலத்தைப் பற்றி  கவலை அடைந்த  டாக்டர்கள், அவரை எந்த  நிகழ்ச்சிக்கும்  செல்லக்கூடாது  என்று கூறி  இருந்தார்கள்.

டாக்டர்களுடைய  சொல்லையும்  மீறி,  அண்ணா  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உருக்கமாகப்  பேசுகையில், "என்னுடைய  தாய்த்திருநாட்டிற்கு,  "தமிழ்நாடு' என்று  பெயர்  சூட்டும்  இந்த நிகழ்ச்சியில்,  கலந்து கொள்ள  முடியாத  நிலை ஏற்பட்டால்,  அந்த உயிர் இருந்து என்ன பயன்'  என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.