கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குரலை மாற்றிப்பாட முடியாது

பாடகர் டி.எம்.செளந்தரராஜனைப் போல குரலை மாற்றிப்பாட யாராலும் முடியாது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:35 pm

தங்க. சங்கரபாண்டியன்


பாடகர் டி.எம்.செளந்தரராஜனைப் போல குரலை மாற்றிப்பாட யாராலும் முடியாது.

1950-ஆம் ஆண்டு முதல் 70 களின் கதாநாயகர்கள், துணை கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் டி.எம்.எஸ் தமக்கு பாடமாட்டாரா என்று தவம் கிடந்தார்கள்.

சிவாஜி, எம்.ஜி.ஆர், தவிர ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எஸ்.ஏ.அசோகன், ஆனந்தன், ஏ.வி.எம். ராஜன், முத்துராமன், கல்யாண்குமார், உதயகுமார், சிவகுமார், விஜயகுமார், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், எம்.ஆர்.ராதா என்று எவருமே டி.எம்.எஸ்ûஸ விட்டு வைக்கவில்லை.

புதிய படங்களின் இசைத் தட்டுக்கள் புதிதாய் வெளியாகிற போது அவற்றை வீதியெங்கும் கேட்கும்படி ஒலிபரப்பிப் பிரபலப்படுத்துவது அந்தக்கால சவுண்ட் சர்வீஸ் கடைகளின் வழக்கமாயிருந்தது.

"காவல்காரன்' ரிலீஸான புதிதில் "நினைத்தேன் வந்தாய் நூறுவயது, கேட்டேன் தந்தாய் ஆசைமனது' என்றப் பாட்டு காந்தமாய் இழுக்கும்.

(ஏ.ஏ. ஹெச்.கே. கோரி எழுதிய "ஊருக்கு ரெண்டு கதை' நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.