அழுவதா - சிரிப்பதா

ஒரு சமயம் தமிழ் வளர்ச்சிக்கு என்று புதிதாக ஓர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதைக் கண்டு சர். ஆர்.கே சண்முகம் செட்டி சிரித்தார்.
அழுவதா - சிரிப்பதா
Updated on
1 min read

ஒரு சமயம் தமிழ் வளர்ச்சிக்கு என்று புதிதாக ஓர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதைக் கண்டு சர். ஆர்.கே சண்முகம் செட்டி சிரித்தார்.

ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ, பிரிட்டனிலோ தமிழை வளர்க்க நிறவனம் அமைத்தால் அதிலே அர்த்தம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்படி ஒன்று தோன்றுவது அதிசயமாக இருக்கிறது. இதைக் கண்டு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com