கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

காற்றின் பெயர்கள்

தமிழ் மொழியில் அனைத்து பெயர்களுக்கும் காரணம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு வார்த்தையிலும்,எழுத்திலும் காரணம் மற்றும் பொருள் அர்த்தம் உள்ளது. அது போன்று காற்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2021, 7:03 pm IST

தமிழ் மொழியில் அனைத்து பெயர்களுக்கும் காரணம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு வார்த்தையிலும்,எழுத்திலும் காரணம் மற்றும் பொருள் அர்த்தம் உள்ளது. அது போன்று காற்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து வீசும் காற்று "தென்றல்'
வடக்கிலிருந்து வீசும் காற்று "வாடை'
கிழக்கிலிருந்து வீசும் காற்று "கொண்டல்'
மேற்கிலிருந்து வீசும் காற்று "மேலை'
என்று காற்றை வகைப்படுத்தியுள்ளார்கள்.

காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று'
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்'
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்'
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று'
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று'
100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று'
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயல்காற்று'
120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக்காற்று'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.