சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

காற்றின் பெயர்கள்

தமிழ் மொழியில் அனைத்து பெயர்களுக்கும் காரணம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு வார்த்தையிலும்,எழுத்திலும் காரணம் மற்றும் பொருள் அர்த்தம் உள்ளது. அது போன்று காற்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:38 am IST

தமிழ் மொழியில் அனைத்து பெயர்களுக்கும் காரணம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு வார்த்தையிலும்,எழுத்திலும் காரணம் மற்றும் பொருள் அர்த்தம் உள்ளது. அது போன்று காற்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து வீசும் காற்று "தென்றல்'
வடக்கிலிருந்து வீசும் காற்று "வாடை'
கிழக்கிலிருந்து வீசும் காற்று "கொண்டல்'
மேற்கிலிருந்து வீசும் காற்று "மேலை'
என்று காற்றை வகைப்படுத்தியுள்ளார்கள்.

காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று'
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்'
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்'
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று'
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று'
100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று'
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயல்காற்று'
120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக்காற்று'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.