சிதம்பரத்தில் இளநீரைப் படுக்க வைத்து, வெட்டி சாப்பிட கொடுப்பார்கள். அதற்கு சில சாத்திரங்களும் சொல்வார்கள்.
இந்தியாவில் உருவில் பெரியது கோவா இளநீர்தான். அங்கு இளநீரை நிற்க வைத்து வெட்டி, அதன் உச்சியில்தான் மூடியைத் திறந்து தருவார்கள். மும்பையிலும், கோவாவிலும் இளநீரில் பச்சைத் தோலை நீக்க மிகச் சுத்தமாக நீக்கிவிட்டுதான் தருவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.