அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நீதிநெறி விளக்கம்: கருமமே கண்ணாயினார்

மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்விஅருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;கருமமே கண்ணாயி னார். (பாடல்-52)

News image
Updated On :26 ஜூலை 2014, 8:23 pm

மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி

அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;

கருமமே கண்ணாயி னார்.(பாடல்-52)

தாம் மேற்கொண்ட ஒரு செயலைச் செய்து முடிப்பதிலே ஊக்கமுடையவர்கள், தாம் அடையும் உடல் துன்பத்தைக் கருதார்; பசியை மதியார்; அச்செயலையே இடைவிடாது நினைத்துக் கொண்டிருப்பதால் கண் உறக்கமும் கொள்ளார்; பிறர் செய்யும் தீமையையும் பொருட்படுத்தமாட்டார்; காலத்தின் அருமையையும் எண்ணமாட்டார்; பிறர் தம்மை அவமதித்தலையும் சிறிதும் மனத்தில் கொள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.