இலக்கியப் பொன்மொழிகள்

பசியால் வாடும் மக்களின் பசியை நீக்குவோர், இந்த மேலான உலகில் உண்மையான வாழ்க்கை வாழ்பவராவர். மண் நிறைந்த இவ்வுலகில் வாழ்பவர்க்கெல்லாம் உணவு கொடுத்தோர், அவர் தமக்கு உயிர் கொடுத்தோரை ஒப்பர்.
இலக்கியப் பொன்மொழிகள்
Updated on
1 min read

உண்டி கொடுத்தோர்

பசியால் வாடும் மக்களின் பசியை நீக்குவோர், இந்த மேலான உலகில் உண்மையான வாழ்க்கை வாழ்பவராவர். மண் நிறைந்த இவ்வுலகில் வாழ்பவர்க்கெல்லாம் உணவு கொடுத்தோர், அவர் தமக்கு உயிர் கொடுத்தோரை ஒப்பர்.

ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை

மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

(மணிமேகலை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com