நாம் மலர்களை, மலையை, நதிகளை, கடல் அலைகளை, வானத்தை, நிலவை என இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கண்டு ரசிக்கிறோம். அந்த ரசனையினால் பெறும் ஆனந்தம் எங்கிருந்து வருகிறது? மலர்களிலும் நதிகளிலும் மலைகளிலும் இருந்தா? இல்லை என்கிறது "ஆனந்தவல்லீ'. இது தைத்ரீய உபநிஷதத்தில் மூன்றாவது உபநிஷதம்.
""ஆனந்தம் நம்முள்ளேயே உள்ளது. ரசிப்பதற்கான மனநிலையில் நாம் இருந்தால் மட்டுமே மலர்களும் மலைகளும் நமக்கு இன்பத்தைத் தர முடியும். இல்லாவிட்டால் அவை நமக்குள் எந்த விதமான இன்பத்தையும் தராதது மட்டுமின்றி, சில நேரங்களில் அவை நமக்கு ஆழ்ந்த துக்கத்தையே எழுப்புவதாக நாம் உணர்கிறோம். எனவே இன்பம் என்பது நம்முள்ளேயே உள்ளது. இதன் பொருள் என்ன? நம்முள் இருப்பது ஆன்மா. அது இறைவனின் அம்சம். இறைவன் ஆனந்த மயமானவர். எனவே ஆன்மாவும் ஆனந்தம் நிறைந்ததாக உள்ளது. அந்த ஆன்மா நம்முள் எங்கே உள்ளது? இதய வெளியில் (யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத்) ஆனந்தத்தின் உறைவிடமான ஆன்மா அங்கே இருப்பதால்தான் நாம் இன்பம் பெறமுடிகிறது''.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை
தேர்தல் ஜனநாயகத்தில் காணாமல் போன குடிமக்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

