

விநாயகருக்கு முதல் பூஜை செய்வதே எங்கும் உள்ள நடைமுறை! ஆனால் சென்னிமலையில் தினமும் நடக்கும் பூஜைகளில் முருகப்பெருமானுக்கு நைவேத்திய பூஜை முடிந்தபின்னரே சந்நிதியில் உள்ள
விநாயகருக்கு பூஜை செய்யப்படுகிறது. ஏனென்றால் முருகப்பெருமான் பழத்தின் பொருட்டு கோபித்து வந்து மலையில் வீற்றிருப்பதால் முருகனை சாந்தப்படுத்தும் விதமாக தொன்று தொட்டு இவ்வாறு
பூசை நடக்கிறது. சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழ சென்னிமலை முருகனை தரிசிப்பது நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாம்பாக்கத்தில் தீயணைப்பு நிலையத்துக்கான இடம்: இயக்குநா் சீமா அகா்வால் ஆய்வு

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!
தேர்தல்கால கோரிக்கைகள்!

காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

