தமிழ்நாட்டில் "அனுமன்', "ஆஞ்சநேயர்' என்று அழைக்கப்படும் ஆஞ்சநேய மூர்த்தி, கர்நாடகத்தில் "அனுமந்தய்யா' என்றும் ஆந்திரத்தில் "ஆஞ்சநேயலு', "சஞ்சீவய்யா' என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
மகாராஷ்டிரத்தில் "மாருதி', "மஹாவீர்' என்றும் "சோனி', "மாருதி பிகாரி' என்றும் உத்திரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் இடங்களில் "பஜ்ரங்பலி' என்றும் அழைத்து வணங்கப்படுகிறார்.
சஞ்சீவி மலை சம்பந்தப்பட்ட இடங்களில் "கந்தவாஹனன்' என்றும் அழைக்கிறார்கள் பக்தர்கள்.
- முக்கிமலை நஞ்சன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழு தலைமுறை சுற்றம்...

முத்தான முத்தல்லவோ...

கண்டுபிடி கண்ணே!
மின் அடுப்புகளைப் பயன்படுத்துவோர்...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

