திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நூறு வயது வரம் கேட்ட பாரதி!

செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்       சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்! வையந் தனையும் வெளியினையும் 

News image
Updated On :19 நவம்பர் 2021, 10:52 am


செய்யுந் தொழிலுன் தொழிலேகாண் 
      சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்! 
வையந் தனையும் வெளியினையும் 
     வானத் தையும்முன் படைத்தவனே! 
ஐயா! நான்மு கப்பிரமா! 
     யானை முகனே! வாணிதனைக் 
கையா லணைத்துக் காப்பவனே! 
    கமலா சனத்துக் கற்பகமே!

எனக்கு வேண்டும் வரங்களை 
    இசைப்பேன் கேளாய் கணபதி! 
மனத்திற் சலன மில்லாமல், 
    மதியில் இருளே தோன்றாமல், 
நினைக்கும் பொழுது நின்மவுன 
    நிலைவந் திடநீ செயல்வேண்டும். 
கனக்குஞ் செல்வம், நூறுவயது 
    இவையும் தரநீ கடவாயே!
"விநாயகர் நான்மணி மாலை'யில் 
பாரதியார் பாடிய விருத்தங்களிலிருந்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.