துபை நாட்டில் பொது இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக 5 இந்தியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
துபையின் கடற்கரை பகுதியான பஹாய்ஹீ பகுதியில் ரோந்து வந்த காவலர்கள், அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 இந்தியர்களை பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரில், இருவரிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை.
முறையான விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுவர் எனத் தெரிகிறது.
துபையில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.
குவைத் நாட்டில் சூதாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம், போலீஸார் நடத்திய சோதனையின் போது சால்மியா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
கொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

