ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மாலத்தீவு அதிபரைக் கொல்ல முயன்ற துணை அதிபர் கைது

மாலத்தீவு அதிபரைக் கொலை செய்ய முயன்றதாக, அந்நாட்டின் துணை அதிபர் அகமது அதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On :24 அக்டோபர் 2015, 9:19 am

மாலத்தீவு அதிபரைக் கொலை செய்ய முயன்றதாக, அந்நாட்டின் துணை அதிபர் அகமது அதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலத்தீவு அதிபரை கொலை செய்ய நடந்த தாக்குதல் முயற்சி குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த தாக்குதலின் பின்னணியில், மாலத்தீவு துணை அதிபர் அகமது அதீப்புக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, இன்று அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.