ஓடும் ரயிலுக்கு அருகே செல்பி எடுக்க முயன்ற இளம்பெண்: அடிபட்டு தலைபிளந்த கொடூரம்!
இந்தோனேசியாவில்இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் ரயில் தண்டவாளம் அருகே நின்று செல்பி எடுத்த போது, ரயிலில் கீழ்ப்பகுதி தலையில் தட்டியதில் தலை பிளந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.










