மூன்று முறையும் பதவிக் காலத்தை நிறைவு செய்யாத நவாஸ் ஷெரீஃப்!
பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப்பின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, தனது பதவியை நவாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்தார்.








