மாலி அதிபராக கெய்டா மீண்டும் தேர்வு
மாலியில் நடைபெற்ற அதிபர் தேர்தரில் தற்போதைய அதிபர் இப்ராஹிம் பூபக்கர் கெய்டா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 67.17 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட சோமைலா சிஸ்úஸவுக்கு 32.83 வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி: பால விபத்தில் பலி 39-ஆக உயர்வு
இத்தாலியின் ஜெனோவா நகரில், கடந்த செவ்வாய்க்கிழமை சாலைப் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்தது. இந்த விபத்துக்கு, பாலத்தைப் பராமரித்து வந்த நிறுவனத்தின் மெத்தனமே காரணம் என்று அரசு குற்றம் சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர நாள் விழா கோலாகலம்: தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

மல்லகுண்டா, 102 ரெட்டியூா் ஊராட்சிகளில் குடிநீா் கேட்டு மக்கள் சாலை மறியல்

தேசிய பேரிடா் மீட்புப் படையினரின் தேசியக்கொடி மிதிவண்டி பேரணி
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



