இந்தோனேஷியாவில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 429-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
எரிமலை சீற்றத்தின் காரணமாக ஏற்பட்ட சுனாமிப் பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 429-ஆக அதிகரித்துள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு படுகாயமடைந்த 1,400 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுனாமியில் சிக்கி காணாமல் போனதாக கருதப்படும் 128 பேரை தேடும் பணி தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேற்கு ஜாவா மற்றும் தெற்கு சுமத்ரா கடற்கரைப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சுனாமியால் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிற்கதியாக வெட்டவெளியில் தவித்து வருகின்றனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாதி குறித்து அவதூறு பேச்சு! பஞ்சாப் எஸ்சி ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய மத்திய இணையமைச்சர்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

யார் இந்த பில்லிசூன்ய மருத்துவர்? ஹாரி கேனை கோல் அடிக்க விடாமல் தடுத்த கானாவின் மந்திரவாதி!

பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


