திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நவாஸை கைது செய்வோம்'

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், அவரது மகள் மரியம் நவாஸும் லண்டனிலிருந்து திரும்பி பாகிஸ்தான் திரும்பும்போது,

News image
Updated On :9 ஜூலை 2018, 7:32 pm

DIN

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், அவரது மகள் மரியம் நவாஸும் லண்டனிலிருந்து திரும்பி பாகிஸ்தான் திரும்பும்போது, அவர்கள் எந்த விமான நிலையத்தில் வந்திறங்கினாலும் அங்கேயே அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இடைக்கால அரசின் சட்டத் துறை அமைச்சர் அலி ஜாபர் தெரிவித்துள்ளார்.
பனாமா ஊழல் வழக்கில் நவாஸுக்கு 10 ஆண்டுகளும், மரியமுக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.