நேபாளத்துக்கு வருகை தந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டுப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்தார்.
சமூக வலைதளமான சுட்டுரையில் சர்மா ஒலி வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடி நேபாளம் வந்தபோது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினோம். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே நிலுவையில் இருக்கும் பல்வேறு திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று இருவரும் பரஸ்பரம் முடிவு செய்தோம்.
நேபாள நிறுவன தினத்துக்குள் அனைத்து நிலுவை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
பிரதமர் மோடியின் வருகை இருதரப்பு உறவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்று அந்தப் பதிவில் சர்மா ஒலி குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்: பழ. நெடுமாறன்
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

