/
நீரிழிவு நோய் பாதிப்பு கண்டறியப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே, அந்த நோய்க்கான அறிகுறிகள் உடலில் தோன்றி விடும் என்று ஜப்பானில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, நீரிழிவால் பாதிக்கப்படாத 27,000 பேரிடம் கடந்த 2005 முதல் 2016-ஆம் ஆண்டு வரை ஜப்பானின் ஷின்ஷு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நீரிழிவு நோய் கண்டறியப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே உடல் பருமன், இன்சுலின் குறைபாடு போன்ற அறிகுறிகள் தோன்றிவிடுவதாக தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



