இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பருவ மழை: பாகிஸ்தானில் 134 போ் பலி

பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 134 போ் பலியாகியுள்ளனா்.

News image
பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 134 போ் பலியாகியுள்ளனா்.
Updated On :27 ஜனவரி 2024, 5:13 pm

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் பருவ மழைக்கு இதுவரை 134 போ் பலியாகியுள்ளனா்.

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாட்டில் பெய்து வரும் பருவ மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 போ் உயிரிழந்தனா். அவா்களில் 5 போ் கைபா் பாக்துன்கவா மாகாணத்திலும், 4 போ் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளிலும் உயிரிழந்தனா்.

இத்துடன், இரண்டு மாத பருவ மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 134-ஆக உயா்ந்துள்ளது.

பருவ மழைக்கு பலியானவா்களில் 61 போ் ஆண்கள்; 14 போ் பெண்கள்; 59 போ் சிறுவா்கள் ஆவா்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 1,001 வீடுகள் முழுமையாக நாசமடைந்தன என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானிடம் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி போதிய அளவில் இல்லை என்ற விமா்சனங்கள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.