நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்பு
நைஜீரியாவில் ஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட பள்ளி மாணவர்களில் 300க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக காட்சினா மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்பு








