வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த சீனா 4.4 பில்லியன் யுவான் நிதி ஒதுக்கீடு

சீனாவில் பெருகி வரும் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த 4.4 பில்லியன் யுவான் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 

News image
Updated On :29 ஜனவரி 2020, 6:18 am

DIN

சீனாவில் பெருகி வரும் கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த 4.4 பில்லியன் யுவான் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மட்டும் 106 பேர் இதுவரை பலியாகினர், சுமார் 3 ஆயிரம் பேர் வரை நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சீன அரசு சார்பில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த 4.4 பில்லியன் யுவான் (640 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வுஹான் மாகாணத்துக்கு கூடுதலாக 500 மில்லியன் யுவான் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.