கடந்த சில ஆண்டுகளில், ஹைநான் மாநிலத்திலுள்ள சான்யா நகரின் வூட்சுஜோ தீவு, கடல் சுற்றுச்சூழல் அமைப்புமுறையின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பை முன்னேற்றி வருகின்றது. தற்போது, இத்தீவுக்கு அருகில் கடல்சார் பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்