ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிரான்ஸில் கரோனா பலி எண்ணிக்கை 26,230ஆக உயர்வு

பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 26,230ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :9 மே 2020, 10:53 am

DIN

பிரான்ஸில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 26,230ஆக உயர்ந்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பிரான்ஸிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 243 பேர் பலியாகியுள்ளனர். இத்துடன் அந்நாட்டில் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 26,230ஆக உயர்ந்துள்ளது.  

அவர்களில் 16,497 பேர் மருத்துவமனையிலும், 9,733 பேர் நர்ஸிங் ஹோமிலும் பலியாகியுள்ளனர். தற்போது அங்கு மொத்தம் 22,700 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 2,868 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.