கரோனா நோயாளிகளிடம் இருந்து 11 நாள்களுக்குப் பின் தொற்றுப் பரவாது: சிங்கப்பூர் ஆராய்ச்சியில் தகவல்
கரோனா பாதித்த நோயாளிகளிடம் இருந்து 11 நாள்களுக்குப் பின் தொற்று மற்றவர்களுக்குப் பரவுவதில்லை என்று சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.









