ஐரோப்பாவிலேயே பிரிட்டனில்தான் கரோனா பலி 50 ஆயிரத்தை எட்டியது
ஐரோப்பிய கண்டத்திலேயே, பிரிட்டனில்தான், கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவிலேயே பிரிட்டனில்தான் கரோனா பலி 50 ஆயிரத்தை எட்டியது









