மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

உலகிற்கு நம்பிக்கை தருவது வூஹானில் இருந்த போக்குவரத்து தடை நீக்கம்

வூஹானில் இருந்த போக்குவரத்துத் தடை ஏப்ரல் 8ஆம் நாள் நீக்கப்பட்டது. 76 நாட்களுக்குப்..

News image
Updated On :9 ஏப்ரல் 2020, 9:47 am

வூஹானில் இருந்த போக்குவரத்துத் தடை ஏப்ரல் 8ஆம் நாள் நீக்கப்பட்டது. 76 நாட்களுக்குப் பின், புதிய ரக கரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்நகரம் வசந்தகாலத்தில் தனது வசீகரத்தை மீண்டும் வெளிகொணரத் தொடங்கியுள்ளது.ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, புதிய ரக கரோனா வைரஸ் பரவிய தொடக்கத்தில் போக்குவரத்துத் தடை போன்ற அவசர நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், சீனாவில் வூஹான் நகரைத் தவிர மற்ற நகரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியிருக்க வாய்ப்புண்டு.

Story image

நோய் தொற்று பரவி வரும் இந்நிலையில், புதிய ரக கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சீனாவின் மாபெரும் தியாகம் மற்றும் அனுபவங்களின் மதிப்பு எவ்வளவு அதிகம் என்பதை மேலதிக மக்கள் அறிந்து கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் வெளிவந்த பல செய்திகளைத் தொகுத்து ஆராய்ந்தால், புதிய ரக கரோனா வைரஸின் பரவலைச் சீனா பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தியதற்கு மூன்று காரணங்கள் உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒன்று, சீன அரசின் மிக வேகமான செயல்திறன். இரண்டு, சீன மக்களின் ஒருமித்த முயற்சி.

மூன்று, நோய் தொற்று தடுப்பு கொள்கையின் கண்டிப்பான நடைமுறையாக்கம்.உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றுபட்டு, அறிவியல் ரீதியில் நேர்மை மற்றும் ஒத்துழைப்பு மனப்பாங்குடன் செயல்பட்டால், இந்நோய் தொற்றை முழுமையாகத் தோற்கடிக்கும் தினத்தை விரைவில் வரவேற்கும் நிலை வரும்.

Story image

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.