நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பண பரிமாற்றம் நடைபெற்றதா?: ஆப்கன் முன்னாள் அதிபர் வெளியிடும் பரபரப்பு தகவல்கள்
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பெரிய அளவில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு ஆப்கானிஸ்தான் முன்னாள் அஷ்ரஃப் கனி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அஷ்ரஃப் கனி








