ஆப்கானிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்த நிலையில் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து தலைநர்க் காபூலில் இருந்த பல்வேறு நாட்டின் தூதரகங்கள் காலிசெய்யப்பட்ட நிலையில் தங்கள் நாட்டினரையும் அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன.
இந்நிலையில், ஏற்கெனவே இருமுறை ஆப்கனில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்தது விமானப்படை விமானம். இந்நிலையில் இன்று 107 இந்தியர்கள்உள்பட 168 பயணிகளுடன் சி-17 விமானம் காசியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் இந்திய விமானப் படை தளத்தில் தரையிறங்கியது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 168 பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீண்டகால தலைவராக பிரதமர் மோடி சாதனை!

ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரம்! 2 ஆண்டுகளுக்குப் பின் தொடங்கியது!

பாரடைஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நானி!

என்டிஏ கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறாது: வேல்முருகன் திட்டவட்டம்!
வீடியோக்கள்

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

