அழிவின் நாளை கண்முன் பார்த்தேன்...காபூல் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தவரின் திக் திக் நிமிடங்கள்
ஆப்கானிஸ்தானில் மீட்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாயில்களை கடந்து விமானத்தில் சென்று விட வேண்டும் என நம்பிக்கையுடன் காத்தக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பேரில் அந்த முன்னாள் ஊழியரும் ஒருவர்
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம்









