காபூல் தாக்குதல் நடத்தியவா்களை பழிக்குப் பழி வாங்குவோம்
ஆப்கானிஸ்தானில் 13 அமெரிக்கப் படையினா் உயிரிழப்புக்குக் காரணமான காபூல் விமான நிலையத் தாக்குதலை நடத்தியவா்களை பழிக்குப் பழி வாங்கப்போவதாக அதிபா் ஜோ பைடன் சூளுரைத்துள்ளாா்.

காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பால் எழுந்த புகைமண்டலம்.









