பாகிஸ்தானில் மசூதி கட்டடம் இடிந்ததில் 3 தொழிலாளர்கள் பலி
பாகிஸ்தானில் மசூதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.


பாகிஸ்தானில் மசூதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று மசூதி கட்டுமானப் பணியில் சுமார் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டடத்தில் குவிமாடம் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் கட்ட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 தொழிலாளர்கள் பலியானார்கள். 10 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களின் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற கட்டுமானப் பொருள்கள் காரணமாக கட்டடம் இடிந்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...