ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 7 பேர் படுகாயமடைந்தனர்.

(கோப்புப்படம்)

(கோப்புப்படம்)
ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாரில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 7 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் மாகாணத்தில் உள்ள அர்கண்டாப் மாகாணத்தில் சனிக்கிழமை கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 7 காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.
வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...