இந்தோனேசியாவில் வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள சீதாராம் நதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.









