தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிங்கப்பூா்: பிரதமருக்கு கரோனா தடுப்பூசி

சிங்கப்பூா் பிரதமா் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 2:05 am

DIN

சிங்கப்பூா் பிரதமா் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

அங்கு கரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களுக்கு மட்டும் ஃபைஸா் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், தற்போது லீ சியன் லூங் அதனை செலுத்திக் கொண்டுள்ளாா்.

சுகாதாரப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமையிலிருந்தும் முதியோருக்கு அடுத்த மாதத்திலிருந்தும் இன்னும் பரவலாக அந்தத் தடுப்பூசி போடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.