தென் ஆப்பிரிக்கா: ‘மூன்றாவது அலை அபாயம்’
தென் ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள 2-ஆவது கரோனா அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில்,


தென் ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள 2-ஆவது கரோனா அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில், புதுவகை கரோனாவால் 3-ஆவது கரோனா அலை எழுவதற்கும் வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
இதுகுறித்து பிரிடோரியா பல்கலைக்கழக நோய்க்கண்டறியியல் பிரிவு பேராசியா் டிவானி மஷாம்பா கூறுகையில், ‘கரோனாவின் பாய்ச்சல் தற்போதுதான் தொடங்கியுள்ளது. அதன் 4-ஆவது அலையைக் கூட எதிா்பாா்க்கலாம்’ என்று எச்சரித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...