இந்தோனேசியாவில் கரோனாவுக்கு இதுவரை 647 மருத்துவ பணியாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் மருததுவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் மருத்துவ சங்கம் தரப்பில் தெரிவிக்கையில், மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் 289 மருத்துவர்கள், 27 பல் மருத்துவர்கள், 221 செவிலியர்கள் உள்ளிட்ட 647 மருத்து பணியாளர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு ஜாவாவில் 188 பேர் பலியாகியுள்ளனர்.
தலைநகர் ஜகார்த்தாவை பொறுத்தவரை 43 மருத்துவர்கள், 10 பல் மருத்துவர்கள், 25 செவிலியர்கள் என பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோசேசியாவில் இதுவரை 10,24,298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
28,855 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

வேட்புமனு நிராகரிப்பு; வட்டாட்சியர் அலுவலகம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்!

எடப்பாடி தவெக வேட்பாளரை காணவில்லை! வேட்புமனு நிராகரிப்பு!
செந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


