டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

2.5 பில்லியன் தடுப்பூசிகளை விற்க ஜான்சன் அண்ட் ஜான்சன் முனைப்பு

இந்தாண்டுக்குள் 2.5 பில்லியன் கரோனா தடுப்பூசிகள் விற்கப்படும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

vaccines085600

Updated On :21 ஜூலை 2021, 5:54 pm IST

இந்தாண்டுக்குள் 2.5 பில்லியன் கரோனா தடுப்பூசிகள் விற்கப்படும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி உற்பத்தி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களை காட்டிலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி விற்பனையில் பின்தங்கியுள்ளது.

உற்பத்தி மற்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகளில் சிக்கி தவித்து வரும் ஜான்சன் அண்ட் ஜான்சன், இந்தாண்டுக்குள் 2.5 பில்லியன் கரோனா தடுப்பூசிகள் விற்கப்படும் என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகுதான் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மற்ற தடுப்பூசிகளை காட்டிலும் இதன் உற்பத்தி சற்று மந்தமாக இருந்தது.

இதனிடையே, இந்தாண்டுக்குள் 26 பில்லியன் தடுப்பூசிகள் விற்கப்படும் என ஃபைசர் நிறுவனமும் 19.2 பில்லியன் தடுப்பூசிகள் விற்கப்படும் என மாடர்னா நிறுவனம் அறிவித்திருந்தது. 

மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடுகையில் சென்று சேராத இடங்களில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை கொண்டு சேர்க்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விநியோகத்தை மேற்கொள்ள தாமதமாகியுள்ளது. 

அதேபோல், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை எடுத்து கொண்டால் உயிரை அச்சுறுத்தம் ரத்த உறைதல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.