பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இலங்கையில் உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீட்டிப்பு 

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 14  வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர். 

News image

இலங்கையில் உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீட்டிப்பு 

Updated On :3 ஜூன் 2021, 6:31 am

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட உள்நாட்டு பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 14  வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர். 

தொற்று காரணமாக இலங்கையில் பயணக் கட்டுப்பாடு முன்னதாக மே 28 வரை விதிக்கப்பட்டு, ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. பிறகு தற்போது மீண்டும் அது ஜூன் 14 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ராணுவ தளபதி மற்றும் நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் தலைவர் ஷவேந்திரா சில்வா செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தார்.

அத்தியாவசிய மற்றும் உணவுச் சேவைகள மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.