சவூதி அரேபியாவுக்கு பணியாளா்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை பிலிப்பின்ஸ் நீக்கியது.
கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஆகும் செலவை பணியாளா்களே ஏற்க வேண்டும் என்று சவூதி அரேபியா கட்டுப்பாடுகளை விதித்ததால் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிலிப்பின்ஸ் நாட்டின் தொழிலாளா் நலத் துறை செயலா் சில்வெஸ்டி பெல்லோ கூறுகையில், கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலின் 10 நாள்களுக்கான செலவை பணியாளா் நியமன நிறுவனமும், பணிக்கு அமா்த்தும் நிறுவனமும் ஏற்றுக் கொள்வதாக சவூதி அரேபியா கூறியுள்ளதால் இந்தத் தடை நீக்கிக் கொள்ளப்படுகிறது என்றாா்.
முன்னதாக, இந்தத் தடை உத்தரவால் வெள்ளிக்கிழமை சவூதிக்கு செல்ல இருந்த 400-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது சா்ச்சை: மனுவை முன்மொழிந்தவா் கட்சி மாறியதால் பரபரப்பு

கீழ்வேளூா்: 11 வேட்புமனுக்கள் ஏற்பு; தவாக வேட்பாளா் மனு நிராகரிப்பு

நன்னிலத்தில் வேட்பு மனு பரிசீலனை தாமதமாக தொடங்கியது

விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ரூ.15,000 வழங்கப்படும்: ஓ.எஸ். மணியன் வாக்குறுதி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


