வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாகிஸ்தான்-பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி, 8 பேர் காயம்

பாகிஸ்தானின் சத்நோதி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

News image
பாகிஸ்தான்-பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் பலி , 8 பேர் காயம்
Updated On :3 நவம்பர் 2021, 11:30 am

DIN

பாகிஸ்தானின் சத்நோதி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் மாவட்டமான சத்நோதியில் 40 பயணிகளைக் ஏற்றிக்கொண்டு தெசில் பகுதியிலிருந்து பலூச் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடிரென இயந்திரக் கோளாரு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து 500 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 22 பேர் பலியானதோடு 8 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பூஞ்ச்  துணை காவல்துறைத் தலைவர் ரஷித் நயிம் கான் , ‘ விபத்தில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள். காயமடைந்த 8 பேரில் 5 பேர் கொட்லி மாவட்டத்திற்கும் மீதம் இருப்பவர்கள் பலூச் மாவட்டத்திற்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக  கடந்த மாதம் பூஞ்ச் மற்றும் நீலும் மாவட்டத்தில் நடந்த விபத்துகளில் 4 மாணவர்கள் உயிரிழந்ததோடு 32 பேர் காயமடைந்திருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.